News & Events

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர 2022 பரீட்சைப் பெறுபேற்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர் பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு 2023.09.12 காலை கல்லூரி மைதானத்தில் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த கொ.சஞ்சய்(3A), வி.அனோஜன்(3A), சி.முகமட் சஹ்ரான்(2AB), சி.நிரூஜன்(2AB), ச.முகமட் ஆசிக்(A2B), யூ.நிகேஷ; பெல்சியன்(ABC), ஞா.கனிஸ்ரன்(3B) ஆகிய மாணவர்கள் வணிகத்துறையிலும் ரா.கிருபாகரன்(2AB), அ.கனிஸ்ரன்(2AB), சி.தமிழழகன்(B2C) ஆகிய மாணவர்கள் பொறியியல் தொழினுட்பத்துறையிலும் ந.கபீசன்(யA2B) கணிதத்துறையிலுமாக பதினொரு மாணவர்கள்

Monthly Report – July

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 207 வது ஸ்தாபகர் தினமும் 2022 கல்வியாண்டுக்கான பரிசில் தினமும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை எமது கல்லூரியில், கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு புனித பீற்றர் மெதடிஸ்த தேவாலயத்தில் மெதடிஸ்த குரு முதல்வர் அருட்பணியாளர் ஞானரூபன் அவர்கள் தலைமையில் இறைவழிபாடும் ஸ்தாபகர் தின நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி சங்க

Message from The Principal

இலங்கையில் இவ்வாண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந் மற்றும் விதுசன் ஆகிய இரண்டு கிரிக்கெட் வீர்ர்கள் யாழ் கிங்ஸ அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வடபகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்த யாழ் மத்திய கல்லூரிக்கு பல வருடங்களாக தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் வியாஸ்காந் அவர்கள் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு மட்டும் அன்றி கடந்த 3 வருடங்களாக

  Dr.S.சிவன்சுதன் எழுத்துருவாக்கம் தயாரிப்பில் கலாநிதி க.ரதிதரன் இயக்கத்தில் உருவான தூவானம் முழுநீளத் திரைப்படம் 24.05.2023 தந்தை செல்வா அரங்கில் திரையிடப்பட்டது.  

க.பொ.த.சாதாரணதரம் 2022 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு தந்தை செல்வா அரங்கில் 24.05.2023 புதன்கிழமை 9 மணிக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது  

                                          தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 16.05.2023 இடம்பெற்றது.  

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் மனதில் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர் மனங்களிலும் மதிப்புக்கும் புகழுக்கும் உரியவராக விளங்கும் செல்வி கயிலாசப்பிள்ளை கலாதேவியவர்கள் முப்பத்தைந்து வருடகால ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரிய வட்டத்தால் மணிவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது 2023.05.11 அன்று வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கிலே மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரிய வட்டத் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களாலும் ஆசிரிய வட்டத்தினராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்புச் செய்யப்பட்டார். கல்லூரியின் பிரதியதிபர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது 2023.04.22 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணிக்கு றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. கல்லூரியின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவராக செல்வன்.சதானந்தன் வருண்சர்மா கல்லூரி முதல்வரால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிர்வாக சபை மாணவமுதல்வர்களுக்கும் முதல்வர் சின்னம் சூட்டி கௌரவித்தார். தொடர்ந்து சிரேஷ்ட மாணவ முதல்வருக்கான சின்னங்களை பிரதி

TOP